கம்பனும் திரைக்கவியும்
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவனைப்போல் இளங்கோவைப்போல்
பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை
உண்மை வெறும் புகழ்ச்சியில்லை
- கவிச்சக்கரவர்த்தி கம்பனைப் பற்றி மகாகவி பாரதி
கம்பனைப் பழிக்க வரிதேடி, கம்பனைப் படித்தேன்.
அவன் கவிதையில் மயங்கி கம்பனிடமே சரணடைந்தேன்.
- கவிச்சக்கரவர்த்தியிடம் சரணடைந்த அடிமையாய், மீண்டும் மீண்டும் கம்பனுக்கு கப்பம் செலுத்தும் வகையில், வியப்பும் நன்றியும் காட்டும் கவியரசு கண்ணதாசன்
கண்ணதாசனின் பல திரைப்பாடல்களைக் கேட்கும்போதும், மிகச்சிறந்த பாடல் வரிகளுக்கிடையே அந்த கவி, கம்பனை வியந்து பாடுவதை, கம்பன் கவிதை தரும் ஆனந்த்த்தை விவரிப்பதை கேட்கும்போதும், கம்பன் கவிதையை நாம் படித்து மகிழவில்லையே என்னும் ஏக்கம் மேலோங்குகிறது.
அப்படிப்பட்ட சில பாடல்களின் துணையுடன், கம்ப ராமாயணத்தின் தேன்சுவையை காட்டும் முயற்சி இந்த வலைப்பூ.
-மின்னல் துரை
கலிபோர்னியா, சான் பிராஸ்கோ வளைகுடாவில், ஸ்டான்ஃபோர்டு வானொலியின் 90.1FMஇல், புதன் தோறும் ஸ்ரீகாந்த் ஸ்ரீனீவாசா(ஸ்ரீ) அவர்கள் நடத்தும் வானொலி நிகழ்ச்சிகளில், கம்பனும் திரைக்கவையும் என்னும் தலைப்பில் கவியரசின் துணையோடு, கவிச்சக்கரவர்த்தியை வியந்து அடியேன் வழங்கிய சில நிகழ்ச்சிகள்.
Please check out http://itsdiff.com for all the programs hosted by Sri. Thanks Sri.
பஞ்சவடி
சித்திரகூடம்
வனம்புகல்
மணநாள் மாலை
மிதிலைக் காட்சி
Friday, December 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment